Tag: minister Ma. Subramanian

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனையுடன் தமிழகஅரசு மருத்துவமனைகள் ஒப்பந்தம்!

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனையுடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் ரெலா மருத்துவ மனைக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை…

12-15 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு 3,89,000 தடுப்பூசிகள் வந்துள்ளன! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 12-15 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கொரோனா தொற்று…

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி…

எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று…

12/02/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19ந்தேதி தடுப்பூசி மெகா முகாம் கிடையாது, அன்று நடைபெறுவதாக இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் ….

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழகம் முழுவதும்…

11/02/2022: தமிழ்நாட்டில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம், சனிக்கிழமை 22-வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 22-வது தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக கூறிa அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், இதுவரை மாநிலம்…

நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேறியது! தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஒத்தி…