Tag: minister Ma. Subramanian

நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் உணவின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

ரூ.1900 கோடியில் மதுரை எய்ம்ஸ் விரைவில் அமையும்! மத்தியஅமைச்சரை சந்தித்த அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1900 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்து இருப்பதாக, தமிழக மக்கள்…

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை, நாட்டிலேயே முதல்…

நீக்கப்பட்ட 2,400 நர்சுகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி செய்தி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும்…

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…

பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.…

தமிழகம் வரும் பயணிகளுக்கும் விமான நிலையங்களில் நாளைமுதல் கொரோனா பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் வரும் பயணிகளுக்கும் நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மக்கள் பெரிய அளவில்…

தமிழ்நாட்டில் கொரோனா டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி…

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற எந்தவொரு பாதிப்பு எதுவும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை மிரட்டி…

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை 2023 ஜூன் மாதம் திறக்கப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை 2023 ஜூன் மாதம் திறக்கப்படும் என அதை இன்று நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திமுக…