கேரளா: முதல் திரவ எரிவாயு பஸ்! முதல்வர் தொடங்கி வைத்தார்
திருவனந்தபுரம், கேரளாவில் முதல் எரிவாயுவால் இயங்கும் பேருந்தை, கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க…
திருவனந்தபுரம், கேரளாவில் முதல் எரிவாயுவால் இயங்கும் பேருந்தை, கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க…
கோழிக்கோடு: பிறந்த தனது குழந்தைக்கு மத நம்பிக்கையை காரணம் சொல்லி தாய்ப்பால் தரவிடாமல் தடுத்த இஸ்லாமிய கணவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்… ”உன்…
திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…
டில்லி, கேரளாவை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளதாக மாநில மந்திரி கேரள சட்ட சபையில் தெரிவித்தார். இயற்கை எழில் நிறைந்த கேரளா மாநிலம்…
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல…
திருவனந்தபுரம்: பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்க், பீச்சுகளில் பள்ளி, கல்லூரி…
திருவனந்தபுரம் : கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பாரதியஜனதா தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்டு…
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
குன்னூர்: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில்…