Tag: kerala

காங்கிரஸ் உதவியுடன் வெற்றி பெற்ற அதிமுக: கேரள உள்ளாட்சி அமைப்பில் சாதனை

கேரள மாநிலம் பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான போட்டியில், அதிமுகவை சேர்ந்ந பிரவீணா என்கிற பெண், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பது, அம்மாநில அரசியலில்…

கம்யூனிஸ்ட் யூனியன் போராட்டத்தால் முத்தூட் ஃபைனான்ஸ் 346 கிளைகளை மூடுகிறது

கொச்சி கம்யூனிஸ்ட் யூனியன் ஊழியர்களை பணிக்கு வர விடாமல் தடுப்பதால் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள தங்களுடைய 346 கிளைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. பிரபல…

வரி ஏய்ப்பு விவகாரத்தில் அமலாபால் மீது நடவடிக்கை…!

இவர்கடந்த 2017 ஆம் ஆண்டு அமலா பால் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். கேரளாவில் அந்தக் காரை வாங்கினால்…

பிரதமருக்கு ஆதரவான கருத்தை வரவேற்ற சசி தரூருக்கு கேரளாவில் எதிர்ப்பு

திருவனந்தபுரம் பிரதமர் மோடிக்கு ஆதரவான ஜெய்ராம் ரமேஷின் கருத்தை வரவேற்ற சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

பிரபல பெண் மிருக வேட்டையாளர் குட்டியம்மா காலமானார்

கேரளாவின் முதல் பெண் மிருக வேட்டையாளரான குட்டியம்மா தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மிருகங்கள், காட்டு யானைகளை தனது குடும்ப தேவைகளுக்காக வேட்டையாடி, விற்றவர் குட்டியம்மா.…

சபரிமலைக்கு இருமுடி கட்ட வந்த கேரள இடதுசாரி தலைவரின் மகன்: மனமுருகி வேண்டுதல்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் பினோய் கொடியேரி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் மேற்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ராகுல் காந்தி

வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு 50,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளையும், உணவு பொட்டளங்கள் மற்றும்…

பந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி

பந்தள அரண்மனையை சேர்ந்த வாரிசுகள் இருவர் நாளை நடைபெறும் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்திகளை தேர்வு செய்ய உள்ளனர். சபரிமலையில் ஒவ்வொரு வருடமும் மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது…

வயநாடு நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடும் ராகுல் காந்தி

வயநாடு கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதியான வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவுகளை ராகுல் காந்தி பார்வை இட்டார். கேரள மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து…

கேரள வெள்ளத்தில் மூன்றே நாட்களில் 42 பேர் உயிரிழப்பு 

திருவனந்தபுரம் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 80 இடங்களில் நிலச்சரிவு மற்றும் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம்…