Tag: kerala

கொரோனாவிலிருந்து மீண்ட செவிலியர் மீண்டும் மருத்துவ சேவையாற்ற விருப்பம்…

திருவனந்தபுரம் கேரள மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த மூத்த தம்பதியரை பராமரித்து வந்த செவிலியருக்கும் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குணமடைந்துள்ள அவர் மீண்டும் பணியாற்ற…

கொரோனாவை வீழ்த்திய  கேரள தம்பதியர், ‘டிஸ்சார்ஜ்’.

கொரோனாவை வீழ்த்திய கேரள தம்பதியர், ‘டிஸ்சார்ஜ்’. ‘இது அறிவியல் அதிசயம்’’ என்று வர்ணிக்கிறார்கள், கேரள மாநில மருத்துவர்கள். அதிசயம் என்ன? பத்தனம்திட்டாவில் உள்ள ரன்னியை சேர்ந்த 93…

வீட்டுக்கே வரும் மது : சுமை கூலி: 100 ரூபாய்..

வீட்டுக்கே வரும் மது : சுமை கூலி: 100 ரூபாய்.. பிரதமரின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கூட இத்தனை கச்சிதமாகக் கேரள அரசு செய்திருக்குமா? என்று தெரியவில்லை. கொரோனா…

குடிமகன்களுக்கு வீடு தேடி  ’வாரம் 3 லிட்டர் சரக்கு 

குடிமகன்களுக்கு வீடு தேடி ’வாரம் 3 லிட்டர் சரக்கு ஒரே நேரத்தில் கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் தோளில் இரு சுமைகள். கொரோனா நோயாளிகளையும் பிழைக்க…

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’  

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’ கொரோனாவை வென்ற தாத்தா-பாட்டி.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரொனா தாக்கினால் ‘ அது பூட்ட கேஸ்’ என்று டாக்டர்களே கை விரிக்கும்…

சரக்கு’ வாங்க குடிமகன்களுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’

திருவனந்தபுரம் கேரளாவில் மது வாங்க மதுப்பிரியர்களுக்கு விசேஷ அனுமதி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே ஒருவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.…

கேரளாவில் 4603 நிவாரண முகாம்கள் அமைப்பு: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பாடு

எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு…

சூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை..

திருவனந்தபுரம் விஷு பண்டிகைக்கு கேரளாவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை கொரோனாவை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் கேரளா. அந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை…

தங்க கடத்தலை அம்பலப்படுத்திய கொரோனா சோதனை

கேரளா: கேரளாவில் நடந்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையின் மூலம் தங்க கடத்தல் அம்பலமாகியுள்ளது. இது எப்படி நடந்தது என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்… துபாயில் இருந்து…

கேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…