Tag: kerala

அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை

திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…

ஊரடங்கு காலத்தில் உறுப்பு தானம்: இதயத்தை நெகிழ வைத்த இஸ்லாமியக் குடும்பம்

திருச்சூர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிஐடியு நிர்வாகி அப்துல் மஜீத் உடல் உறுப்புக்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள…

சரக்குக்கு மாற்று..  விளையாடும் கேரளா..

சரக்குக்கு மாற்று.. விளையாடும் கேரளா.. மதுக்கடைகள் மூடப்பட்டதால், நம்ம ஊர் குடிமகன்கள், எத்தனால், மெத்தனால், வார்னிஷ் என கண்ட அமிலங்களைக் குடித்து மாய்ந்து போகிறார்கள். கேரளாவல் உள்ளவர்களோ,…

கொரோனா : வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்ப விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும்

திருவனந்தபுரம் கேரளாவில் இருந்து வெளிநாடு சென்றோர் கேரளாவுக்குத் திரும்ப விரும்பினால் இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா…

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஒரே நாளில் 19 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை…

காணும் இடம் எல்லாம்  சரக்கு லாரிகள்..

காணும் இடம் எல்லாம் சரக்கு லாரிகள்.. குடிமகன்களுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பும் மேட்டர்… ஊரடங்கு காரணமாக மது பாட்டில்கள், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலையில்,…

கொரோனாவை எப்படி வென்றது கேரளா…? ஓர் அலசல்

திருவனந்தபுரம்: கொரோனாவை வென்றிருக்கும் மாநிலம் என்று கைக்காட்டப்படும் கேரளா, அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை பெற வில்லை. அதன் பின்னே பலரின் ஆலோசனைகளும், அதற்காக உழைத்தவர்களின் பங்களிப்பும்…

2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு

கொச்சி: 2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7…

வெளி மாநில தொழிலாளர் கோபத்தை கேரள அரசு தணித்தது எப்படி?

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித போராட்டமும் நடத்தாமல் இருப்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு. கேரள மாநிலம் அனைத்து அமைப்பு சாரா…

நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்- கேரளா போலீஸ் அதிகாரி

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று…