Tag: kerala

கேரள முதல்வர் பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்: போலீசார் தடியடி

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஐக்கிய…

கேரளா தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்

திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று…

கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா: 21232 பேருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் இன்று 2,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை…

கேரளாவில் இன்று புதிதாக 1,983 பேருக்கு கொரோனா உறுதி: 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 1,983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் இன்று…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக 15…

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி: அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருக்கிறார். கேரளாவில் கொரோனா தொற்றுகளின்…

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பொருட்கள் : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா…

கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளன. இது குறித்து,…

கேரள கோவில்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி

திருவனந்தபுரம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் கோவில்களில் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்ச்22…