Tag: Jayalalithaa

டெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை: இந்தியாவின் அனைத்து…

19ந்தேதி தீர்ப்பா? ஜெ. அதிர்ச்சி

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச…

இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது!  இஃப்தார் விழாவில் ஜெ., பேச்சு

சென்னை: “மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில்…

ரூ. 4.48 லட்சம் கோடி கடன்: இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா?:  கருணாநிதி

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…

மேயர் தேர்தல்: தான் போட்ட சட்டத்தை தானே திருத்தினார் ஜெ.

சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்…

“ஜெயலலிதா, சல்மான் வழக்குகளால் நீதிக்கு கெட்ட பெயர்”: சந்தோஷ் ஹெக்டே பரபரப்பு பேச்சு

“ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.…

அதிமுக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் ஜெயலலிதா: . பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பு, கொ.ப.செ. தம்பித்துரை

சென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில்…

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.…

நரிக்குறவர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி

சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு…