Tag: IPL

இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சவாலும் ஆபத்தும் நிறைந்தது – முத்தையா முரளிதரன்

கொழும்பு: இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சவாலும் ஆபத்தும் நிறைந்தது என இலங்கை முன்னாள் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் வேகமாகப்…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என…

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோலியிடம் பயம் ஏன்? மனம் திறக்கும் மைக்கேல் கிளார்க்…

கான்பெர்ரோ ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்திய கேப்டன் கோலியை வம்பிழுப்பதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.…

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

ஐபிஎல் ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் – பிசிசிஐ அறிவிப்பு

கொல்கத்தா: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்று வந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.…

அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்

மும்பை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியுஜிலாந்து…