Tag: Indira Gandhi

நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு கத்திரி வைத்துள்ள CBFC சில மாற்றங்களுடன் வெளியிட U/A சான்றிதழ் வழங்கியுள்ளது

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகளுக்கு…

அவசரநிலை ஒரு தவறு என இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார் : ப சிதம்பரம்

டெல்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை ஏற்றுக் கொண்டதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 1975 ஆம் வருடம் ஜூன்…

ஜூன் 4 மோடி விடுவிக்கப்பட்ட தினம்: அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினம் அறிவிப்புக்கு காங்கிரஸ் பதிலடி

டெல்லி: இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு…

 ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும்! மத்திய அரசு அறிவிப்பு…

டெல்லி: ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மறைந்த முன்னாள் பரிதமர் இந்திரா…

இந்திரா காந்தி, நர்கீஸ் தத் தேசிய திரைப்பட விருது பெயர் மாற்றம்

டில்லி மத்திய அரசு வழங்கும் திரப்பட விருதுகளில் இந்திரா காந்தி மற்றும் நர்கீஸ் தத் விருதுகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு…

குருவி சுட கூட லாயக்கற்ற பாஜக பாகிஸ்தானை பிளவு படுத்திய இந்திரா காந்தி பற்றி விமர்சிப்பதா ? காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…

மிசோரம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியபோது…. நாடாளுமன்றத்தில் மோடி கூறிய கதையின் உண்மை பின்னணி என்ன ?

மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக…

‘உடலை சல்லடையாக துளைத்துச் சென்ற தோட்டாக்கள்’ இந்திரா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்…

இந்திரா காந்தி சுடப்பட்ட போது அவரை பாதுகாக்க யாராவது முயற்சி செய்திருந்தாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து அவரை இழுத்துச் சென்றிருந்தாலோ அவரது மரணம் இவ்வளவு மோசமானதாக…