Tag: indian

ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…

இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டதால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்

உக்ரைன்: உயரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு…

மீட்பு மற்றும் அவசர பணிக்காக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் ‘இந்திய சமூக நல நிதி’ என்ன ஆனது ? காங்கிரஸ் கேள்வி

கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் உலகின் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்து தருகிறது.…

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…

மருத்துவ படிப்பு நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது உயிர் பிழைத்து இந்தியா திரும்பிய மாணவர்கள் வேதனை

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு…

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது…

உக்ரைன் நெருக்கடி: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது – அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா…

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம்…

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை…