Tag: indian

மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்..?

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து பயங்கரவாதிகளின் தளங்களைத் தாக்கிய இந்திய படையினரில் ஒரு வீரர் அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

அரசியல் சாசனம் பிரிவு 142 என்றால் என்ன?

அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…

லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு

டில்லி: லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி…

காவிரிக்காக போராட்டம் கிடையாது! :  நடிகர் சங்கம் அறிவிப்பு

“காவிரி நதி நீர் பிரச்சினைக்காக போராடுவது குறித்து அவசர முடிவு எதையும் எடுக்க மாட்டோம். மற்றைய திரைப்பட அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம்”…

இந்திய வம்சாவளி பெண், மிஸ் ஜப்பான் பட்டம் பெற்றார்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா, மிஸ் ஜப்பான் ஆக வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்…

பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப்! இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி!

மும்பை: சவுதி நாட்டில், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி தப்பியோடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.…

மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது

சென்னை: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில்…