Tag: indian

கொரோனா தாக்கம் எதிரொலி – 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா…

விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே

புதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி…

இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் பின்வாங்குவதாக தகவல்….

புது டெல்லி: இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் லடாக் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையேயான இரண்டாம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை…

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை

புது டெல்லி: பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ தெரிவிக்கையில், ஆரோக்கிய…

வளைகுடா நாடுகளில் இருந்து  உயிரிழந்த  7  இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது

கொச்சி: வளைகுடா நாடுகளில் இருந்து உயிரிழந்த வெளிநாட்டு இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உடல்களில் ஒருவரது உடல் கேரளாவை பூர்வீகமாக…

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…

துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கம்

துபாய்: துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்…

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மும்பையில் கைது

மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…