Tag: in

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி…

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட அனுமதி

சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…

குறுந்தகவலில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…

பெய்ரூட் துறைமுகத்தில் 79 ரசாயன கண்டெய்னர்கள் கண்டுபிடிப்பு

லெபனான்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் ரசாயனம் கொண்ட 79 கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இம்மாதம் 4-ஆம் தேதி ரசாயனத்தால் பயங்கர வெடி விபத்து…

சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை

சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்…

விசாகப்பட்டினம்  கொரோனா மையத்தில் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட…

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை: எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன்…

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே…

தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிப்பு

சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த…

மஹாராஷ்டிராவில் முழுஅடைப்பு படிப்படியாக நீக்கப்படும்- உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முழு அடைப்பை நீக்கும் செயல்முறை படிப்படியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில்,…