தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவிய…
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவிய…
சென்னை: அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து…
புதுடெல்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி…
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் திட்டமிட்டபடி உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அமலாகும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள்…
சியாங்ஃபென்: சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை…
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மற்ற…
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும். பொதுவாக…
ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…