அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த 18 வயது மதிக்கத்தக்க...
கொல்கத்தா
நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது...
டில்லி
நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் அங்குப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...
கொஹிமா
நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அசாம்...
காபூல்
ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்வதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் சிறிது சிறிதாக நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர். கடந்த...
டெக்ஸாஸ்
டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர்.
அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அமெரிக்காவில்...
வாஷிங்டன்: அமெரிக்காவின் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் கூறி இருப்பதாவது:
சம்பவம் நடந்த...
வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிகான் மாகாணத்தில் உள்ள சேலம் என்ற பகுதியில் உள்ள வீட்டில் புகுந்த...
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்..
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுடும்...
சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். அவரது தந்தை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லட்சுமிபதி....