Tag: Govt

மாணவர்களின் கல்விக்கட்டணம்  முழுமையாகத் திருப்பி  அளிப்பு : ஆந்திர அரசு அறிவிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்…

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…

கொரோனா பரவுதல் அதி வேகமாக இல்லை : மத்திய அரசு

டில்லி கொரோனா பரவுதல் இந்தியாவில் அதி வேகமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1669 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால்…

2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு

கொச்சி: 2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7…

பெரிய நிறுவனங்களை காக்க அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அளிக்க முன்வந்தது.

டில்லி பெரிய நிறுவனங்கள் முழுகாமல் காப்பாற்ற மத்திய அரசு அளிக்க வேண்டிய வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தொகைகளை அளிக்க முன் வந்துள்ளது. நாடெங்கும் பரவி வரும்…

கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்

சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனாவால் பலி : அரசு மவுனம்

மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு சீதாராம் யெச்சுரி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த முடிவு; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து எதிர்கட்சிகள் தெரிவிக்கையில், இந்த முடிவு எம்.பி.க்களின் பங்கைக் குறைத்து மதிபிடுவதாகவும்,…