Tag: Govt

அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும்: அரசு தகவல்

புது டெல்லி: அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் என் 95 முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்…

கொரோனாவுக்கு எதிரான போரில், பெரியளவிலான பண பரிமாற்ற திட்டம் துவக்கம்

புதுடெல்லி: ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை…

மத்திய அரசின் தாமதமானபதிலால் இழப்பை ஏற்பட்டது: பிபிஇ உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

புது டெல்லி: பிபிஇக்களின் உற்பத்தி திறனில் இந்தியா ஐந்து வாரங்கள் இழந்தது. எங்களுக்குத் தேவையான விபரங்கள் மற்றும் அடிப்படை எண்களை வழங்கியிருந்தால், நாங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப…

கொரோனா அச்சம்: வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திர அரசு உத்தரவு

ஆந்திரா: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை…

அழைப்பு விவரங்களைக் கேட்கும் அரசு : மொபைல் சேவை நிறுவனங்கள் போர்க்கொடி

டில்லி வாடிக்கையாளர்களின் அழைப்பு விவரங்களை அரசு கேட்பதற்கு மொபைல் சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொபைல் அழைப்பு விவரங்களை அரசு கேட்பது என்பது நீண்ட நாட்களாக நடைபெறும்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி யோசனை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

கொரோனா வைரஸ் எதிரொலி – மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.…

டில்லி கலவரம் : இந்திய அரசு தீவிரவாத இந்துக்களை எதிர்கொள்ள வேண்டும் – ஆயதுல்லா கோமேனி

டில்லி ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் ஆயதுல்லா கோமேனி டில்லி கலவரங்களுக்காக இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட திருத்த…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…

தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு ஆக்போர்ட்டை தேர்வு செய்யும் மோடியின் அமைச்சர்கள்….

டெல்லி: இந்திய பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இந்தியாவின் ஐஐடி ஐஐஎம் ஆகியவற்றை தேர்வு செய்வதில்லை என்றும்,…