ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 28 அவதூறு வழக்குகள் ரத்து….
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது…
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது…
குஜராத்: பணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைக்கு குஜராத் உயர் நீதிமன்றம்…
பெங்களூர்: கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது. ஊரடங்கு இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில்…
டில்லி இன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…
சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…
சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…
புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
புதுடெல்லி: ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் போன்றவைகளை அமல் படுத்திய மோடி அரசு கிழக்கிந்திய கம்பெனி போல நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு…
புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…