Tag: government

மத்திய அரசை விட்டு விட்டு திமுகவை எதிர்த்துப் போராடும் அதிமுக – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு…

நாகூர் கிராமத்தில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு…

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுப்பு

சென்னை: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…

அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…

கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகம்: அரசாணை வெளியீடு

விழுப்புரம்: கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலம்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு 

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட…

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” இயக்கம் – தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” என்ற தலைப்பில் இயக்கமாகச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில்,…