உத்தரக்காண்ட் எல்லையில் சீனா ஊடுருவல்: முதல்வர் ராவத் உறுதிப்படுத்தினார்
இந்தியாவின் வடக்கே உள்ள உத்தரக்காண்ட் மாநில எல்லையில் 350 கிலோமீட்டர் தூரம் சீன எல்லை உள்ளது. கடந்தக் காலங்களில் , இங்குள்ள எல்லைக்குள் சீன ராணுவத்தினர் பலமுறை…
இந்தியாவின் வடக்கே உள்ள உத்தரக்காண்ட் மாநில எல்லையில் 350 கிலோமீட்டர் தூரம் சீன எல்லை உள்ளது. கடந்தக் காலங்களில் , இங்குள்ள எல்லைக்குள் சீன ராணுவத்தினர் பலமுறை…
ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…
சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…
சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி…
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…
சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…
சிங்கப்பூர்: சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தனி இணையதளத்தை சிங்கப்பூர் அரசு துவங்கியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு நவீன வசதிகள் பெருகப் பெருக, வதந்திகளும் பெருகி…