Tag: government

கொரோனா பாதிப்புக்குள்ளான தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்களுக்கு தற்காலிக ஜெயில்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில், தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தற்காலிகாமாக ஜெயிலில் அடைக்க மத்திய பிரதேச முதலமைச்சர் ஆதித்தநாத் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 1…

ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது. மறு அறிவிப்பு…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி

அசாம்: ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

மாலையில் உத்தரவு… இரவில் ரத்து…

சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு இன்று மாலை தெரிவித்திருந்த நிலையில்,…

கொரோனா ஊரடங்கு எதிரொலி… சம்பள குறைப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

ஹைதராபாத்: கொரோனா வைரஸின் பாதிப்பை குறைப்பதற்காக மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தை நாடு நிறைவு செய்துள்ள நிலையில், தெலுங்கானா அரசாங்கம் அதன் நிர்வாக, அரசியல் பிரதிநிதிகள்…

மேற்கு வங்கத்தின் அமைதியை குலைக்க அமித் ஷா முயற்சிக்கிறார்: புனியா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பேரணி நடத்தி, அமைதியை குலைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி எல் புனியா குற்றம்…

எப்போதும் பிரிவினையைச் செய்யும் அரசு :  நடிகர் சித்தார்த்

சென்னை குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அரசை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதா நிலையில் இருந்ததில் இருந்தே நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி கவிழும்: அசாம் கன பரிஷத் எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ – மதச்சார்பற்ற ஜனதா…