Tag: government

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்…

நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் அரசு: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம்…

நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக…

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..

ஆந்திரா: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை…

அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வு

சென்னை: அரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது…

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுமதி?

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை…

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க…

விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: சச்சின் பைலட்

ராஜஸ்தான் : விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார். விவசாய…

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது – அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்…