Tag: gandhi

தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல்? பி.எம் கேர்ஸ் நிதியத்தைச் சாடும் ராகுல்…

புது டெல்லி: பி.எம் கேர்ஸ் நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பி.எம் கேர்ஸ் நிதியத்தின்…

இந்திராவின் பேத்தியான நான் உண்மையை பேச பயப்பட மாட்டேன் – பிரியங்கா

புதுடெல்லி: நான் இந்திராகாந்தியின் பேத்தி என்றும், சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…

பாதுகாப்பு கொள்கை குறித்த அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி: எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

பிரியங்கா காந்தி உதவியால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உதவி செய்துள்ளார். இந்தியாவிலும்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்காக 1000 பஸ்களை அனுப்ப தயார்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு 1000 பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம்…

ரேபரேலி, அமேதிக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் ரயில் கட்டணத்தை செலுத்த பிரியங்கா காந்தி முடிவு

அமேதி: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அமேதி மற்றும் ரேபரெலிக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

வேலை இழப்பை தவிர்க்க தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு- ராகுல் காந்தி கோரிக்கை

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் வேலை இழப்பதை தவிர்க்க தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.…