தூத்துக்குடியில் பிப் 28 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திருப்பூர், மதுரை,…