கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி
கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…