Tag: first

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…

வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் இனைந்தது இண்டிகோ….

புது டெல்லி: வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்…

நிர்மலா சீதாரமன், கட்காரி ஆகியோர் அவரவர் கணக்குகளை முதலில் சரி செய்யட்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி : மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்காரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…

கேரளத்தில் சிக்கித் தவித்த 87 தமிழக கூலித் தொழிலாளர்கள் மீட்பு

நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…

181 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து கொச்சி வந்திறங்கியது ஏர் இந்தியா

கொச்சி : வெளிநாடுகளில் திரும்பும் இந்தியர்கள் இன்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் கொச்சி வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 452 மூலம் 181 பயணிகளுடன்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்…

அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…

கேரளாவில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்

கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று, கலெக்டரான முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம்…

கேரளாவில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட சோதனை கருவி அறிமுகம்

கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…