Tag: farm laws

நான் தேச பக்தன்; இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’ பதில்…

டெல்லி: இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’சென பதில் தெரிவித்தார். நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான்…

வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஹேமா மாலினியை அழைக்கும் பஞ்சாப் விவசாயிகள்

ஜலந்தர் வேளாண் சட்டங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பஞ்சாப் விவசாயிகள் ஹேமா மாலினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்

மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை…

விவசாயிகள் போராட்டம் 53வது நாள்: 10ம் கட்ட பேச்சுவார்த்தை 19ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு!

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 53வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,…

52வது நாளாக தொடரும் போராட்டம்: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 52வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 9…

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.. 800 காளைகள் பங்கேற்பு… முதல்பரிசாக கார் அறிவிப்பு…

மதுரை: பொங்கல் பண்டியையொட்டி, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதை அடக்க…

நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது… மதுரையில் ராகுல் காட்டம்

மதுரை: நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட டெல்லியில் இருந்து தனி…

வேளாண் சட்டங்கள் : உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்

டில்லி தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விவசாய தலைவர் பூபேந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார். பாஜக அரசு அமல்படுத்திய…

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.…

மனுதாரரே பங்கு பெறும் உச்சநீதிமன்ற குழுவில் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? : காங்கிரஸ் கேள்வி

டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…