Tag: exam

குரூப் 1 தேர்வு முடிவுக்கு தடைகோரிய வழக்கு டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணக்குமார்…

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் பிளஸ்…

+2 தேர்வு மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% முதலிடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வு…

தமிழ்நாட்டில் வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல்…

இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி…

10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் 12ம்…

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகிறது

சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகிறது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை…

சி.ஆர்.பி.எஃப் தேர்வு : தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கால நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு…

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…