Tag: EPS

ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். தேர்தலை வாக்குப்பதிவை தொடர்ந்த, எக்சிட் போல்…

மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்

சென்னை: மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

அமித்ஷா விருந்தில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்!

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வெளியாகி வரும் எக்சிட் போல் அனைத்திலும், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியான நிலையில்,…

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தடுமாறும் அதிமுக, தேர்தல் பணியில் தொண்டர்கள் சோர்வு

ஜெயலலிதா என்று ஒரு பெண் இல்லாத நிலையில், முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியாமல் தடுமாறி…

ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது, எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை: ஈவிகேஎஸ் விளாசல்

சென்னை: ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாது என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை என்று கடுமையாக சாடினார். அவதூறு…

அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர் ஈபிஎஸ், ஓபிஎஸ்…

மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேய தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அதிமுக தரப்பபிலும் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர்…

‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்:’ ராஜ கண்ணப்பனை தொடர்ந்து கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி….

சென்னை: ‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்’ அதுபோல அதிமுக தலைமை இல்லை என்று, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி தூக்கி உள்ளார். ராஜ கண்ணப்பனை தொடர்ந்து இவரும்…

லோக்சபா தேர்தல் 2019: அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் நேர் காணல் தொடங்கியது….

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்ட நிலையில், விரும்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர் காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில்…

கஜா புயல் பாதித்த 6,39,495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம்! சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று கஜா புயல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6,39,495 குடும்பங்களுக்கு…

தமிழ்நாட்டை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஏமாற்றுகிறார்கள்: ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரிப் பிரச்னையில் தமிழர்களை…