ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை
சென்னை: ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். தேர்தலை வாக்குப்பதிவை தொடர்ந்த, எக்சிட் போல்…