Tag: EPS

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலை…

நானே பொதுச்செயலாளர்! குழம்பி கிடக்கும் அதிமுகவில் குண்டை தூக்கிப்போட்ட சசிகலா…

சென்னை: அதிமுகவின் தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்ற…

இபிஎஸ் வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 21-ஆம்…

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழின்…

11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மீண்டும் வழக்கு…

சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை…

ஈபிஎஸ் உடன் ராகுல் காந்தி பேசவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில்…

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு மெஜாரிட்டி எப்படி கிடைத்தது தெரியுமா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு ஆதரவாக மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த…