Tag: EPS

எடப்பாடி மீது புதிய ஊழல் புகார் தெரிவிக்கும் அறப்போர் இயக்கம்  

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புதியதாக ரூ.692 கோடி ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம்…

இன்று மின் கட்டண உயரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.…

உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி ஊழல் வழக்கு விசாரணை

சென்னை இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை…

விரைவில் எடப்பாடி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு விசாரணை

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோஒடி ஊழல் வழக்கு விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு…

அதிமுக-வில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம்… ஓ.பி.எஸ். அறிவிப்பு…

கோவை செல்வராஜ் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர். தர்மர் எம்.பி., ஆர். கோபாலகிருஷ்ணன் முன்னாள் எம்.பி., வி.என்.பி. வெங்கட்ராமன் முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 14 பேரை அதிமுக-வின் புதிய…

அமைதியாக நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம்…. 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் நடைபெற்று முடிந்து, மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுடன்…

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிgள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலியில் பங்கேற்றுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டஉள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான…

மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன் – பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை உயிரிந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை…

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம்…