தற்போது மாணவியின் உடல் புதைக்க முடிவு செய்யப்பட்டு ஜேசிபி வாகனம் மூலம் புதைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் திடீரென பிரச்னை ஏற்பட்டால், குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.