Tag: Electoral bonds

தேர்தல் பத்திர தடைக்கு பின்பும்  நிதிகளை குவிக்கும் பாஜக : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பத்திர தடைக்கு பிறகும் பாஜக நிதிகளை குவித்து வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; ராஜினாமா செய்ய கோரும் சித்தராமையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி வழக்க் பதியப்பட்டுள்ளதால் அவரை ராஜினாமா செய்ய சித்தராமையா கோரி உள்ளார். மத்திய அரசு…

பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்…

தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் 1.5 மடங்காக திரும்ப கிடைக்கும்… ரூ. 11 கோடி ஏமாற்றப்பட்டதாக பாஜக நிர்வாகி மீது விவசாயி புகார்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 43000 சதுர மீட்டர் (சுமார் 10.6 ஏக்கர்) நிலம் வாங்கியதில் பாஜக நிர்வாகிகள் மற்றும்…

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிய பாஜக : திருமாவளவன் கண்டனம்

சென்னை கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியதாக பாஜகவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை…

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு ரூ. 6060 கோடி நிதி… மார்ட்டின் லாட்டரியின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதை அடுத்து இன்று அந்த தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள்,…

22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்…

அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில்…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

தேர்தல் பத்திர விவரம் அளிக்கக் கால அவகாசமா? : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகாசம் கோரியதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என…