சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைப்பு!
சென்னை: சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை மாதத்திற்கு ஒத்தி…
சென்னை: சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை மாதத்திற்கு ஒத்தி…
சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு…
தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய்…
சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தாக, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019…
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக…