Tag: defamation case

பெண்கள் குறித்து அவதூறு: திமுக எம்.பி. தயாநிதி மாறன்மீது வழக்கு…

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன்…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது, தொடரபபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு…

நீதிமன்ற தீர்ப்பை மீறி சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு…

அவதூறு வழக்கு: பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராகிம் சிறையில் அடைப்பு…

கடலூர்: அவதூறு வழக்கில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

கேசி பழனிச்சாமி அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு: அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.…

அறப்போர் இயக்கம் மீது ரூ.1.10கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஆஜராகிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்…

சென்னை: அறப்போர் இயக்கம் மீது ரூ.1.10கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஆஜராகிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்-ஐ டிச.11-ல் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக…

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்…

வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சுல்தான்பூர் அவதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…