Tag: Curfew

அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன்…

நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான…

மின்னூல்கள் காட்டும் புதிய உலகம் – பொழுதை இனிதாக்க அரசின் திட்டம்…

டெல்லி பரபரப்பான வாழ்க்கையில் இருந்து ஓய்வு கிடைத்த போதும் ஊரடங்கு சட்டத்தால் 21 நாட்கள் வீட்டிற்குள் முடிங்கியிருப்பதை நினைக்கும்போதே சலிப்பு தோன்றலாம். அதற்கு புத்தகங்கள் மிகச் சிறந்த…

ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுவிடலாமே…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி இரவு வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகம்…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

இன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை

டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…

டில்லி அரசு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் ரூ.5000 வழங்கும் : முதல்வர் அறிவிப்பு

டில்லி ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் டில்லி அரசு ரூ. 5000 வழங்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை…

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள்…

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…

அருணாசலப் பிரதேசத்தில் வன்முறை : ஊரடங்கு சட்டம் அமுல்

இதாநகர் அருணாசல பிரதேசத்தில் நடங்க கதவடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்த்தால் தலை நகர் இதாநகரில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அருணாசல பிரதேச அரசு அந்த மாநிலத்தை…