அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன்…