Tag: Curfew

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு, 195 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத பாதிப்பு எண்ணிக்கை…

ஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு…

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 336…

நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…

ஊரடங்கை மீறிய 3லட்சம் வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.3கோடியே 76லட்சம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,17,027 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 3,64,60,219 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…

கடந்த 24 மணிநேரத்தில் 1718: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,050 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1718 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 33050 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த 24…

ரூ.65ஆயிரம் கோடி தேவை: ஊரடங்கு எளிதானதுதான், ஆனால் பொருளாதாரம்…? ராகுலுடன் விவாதித்த ரகுராம்ராஜன்

டெல்லி: ஊரடங்கு எளிதானதுதான், ஆனால் அது, மேலும் நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விடும் என எச்சரித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், ஏழைகளுக்கு உணவு…

செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுரை…

டெல்லி ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரித் தேர்வுகளை ஜூலையில் நடத்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்கலை…

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் – வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு…

திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை…

சென்னையில் இன்று (29ந்தேதி) 104 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக…