Tag: Curfew

இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…

அந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்! எடப்பாடிக்கு விஜயகாந்த கடிதம்..

சென்னை: அந்தமானில் சிக்கி தவிக்கும் 350 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த கடிதம் எழுதி உள்ளார்.…

24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து…

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…

இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர்…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவதில் கேரளா முதலிடம், தமிழகம் 3வது இடம்…

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.…

கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு…

‘ரேபிட் கிட்’ ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்: ராகுல் காந்தி

சென்னை: கொரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் வாங்கியில் நடைபெற்றுள்ள ஊழல், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய…

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…