Tag: Curfew

ஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்…

ஊரடங்கை 100% கைவிட வாய்ப்பு இல்லை… தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும்… மத்திய மருத்துவ குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும், 100 சதவிகிதம் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை என்று சென்னை வந்துள்ள மத்திய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில்…

14/05/2020: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் வசூலான அபராதம் ரூ.5 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று (14/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் 5 கோடியே 43 லட்சத்து 88ஆயிரத்து 379…

13-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக…

இன்று (11/5/2020) மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மோடி…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு (lockdown) 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…

மொத்த பாதிப்பு 56,342: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர்…

ஆன்-ஆஃப் சுவிட் அல்ல; முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு நடந்து கொள்ளக்கூடாது… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி: ஊரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி அறிவுறுத்தினார். இன்று காணொளி…

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளிம் இருந்து ரூ.4 கோடியே 60லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,62,036 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ .4,60,17,979 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…

ஊரடங்கால் பரிதாபம்.. தரமணியில் தற்கொலை செய்துகொண்டமுடிதிருத்தும் தொழிலாளி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த…

இந்தியாவில் 50ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றுகாலை 9மணி நிலவரப்படி மொத்த பாதிப்பு 49,391 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்து…