ஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்…