Tag: Covid

அயோத்தி நிகழ்ச்சியை புறக்கணிக்கும் உமாபாரதி: பிரதமர் மோடி குறித்து கவலை என்றும் டுவீட்

லக்னோ: அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று பாஜக மூத்த தலைவரான உமாபாரதி கூறி உள்ளார். இது குறித்து அவர்…

மகாராஷ்டிராவில் ஜூலை 8 முதல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

மும்பை: ஜூலை 8 முதல் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் 33% ஊழியர்களும் செயல்பட மகாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. விடுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களையும் மாநில…

விநாயகர் சதுர்த்தி விழாவை கைவிடும் முடிவை பாராட்டியுள்ளார் பா சிதம்பரம்…

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார். மும்பையில் உள்ள லால்பாகில் அடுத்த மாதம் 22ஆம்…

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து…

பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்: கொரோனா பரவலை தடுக்க நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

உதகை: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில்…

சென்னையில் கொரோனாவுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை…

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்…

கொரோனா நெருக்கடி எதிரொலி: இனி ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளுக்கு வாய்ப்பு

டெல்லி: கொரோனா நெருக்கடியால் இனி வருங்காலங்களில் சுகாதார காப்பீட்டில் ஆன் லைன் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் ஏராளமான சேவைகளை ஆன்லைன்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக…

கொரோனா ஊரடங்கு எதிரொலி..!. தமிழகம், கேரள எல்லையில் ரோட்டில் நடந்த எளிய திருமணம்..!

இடுக்கி: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 24ம்…

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்: தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தகுந்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும்…