Tag: Covid

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு…

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…

ராகுல் காந்தி ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை ?

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது. பின்னர், 60 வயதுக்கு…

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…

நோவாவேக்ஸ் : அனுமதிக்காக காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பூசி

அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி. பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போன்று இதுவும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசி…

ஈராக் மீது போர் தொடுக்க வாஷிங் பவுடரை காட்டிய அமெரிக்கா இப்போது கொரோனா வைரஸை காட்டுகிறது : சீனா குற்றச்சாட்டு

சீனாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த தைவான், ஹாங்காங் மற்றும் ஸின்ஜியாங் மாகாண முஸ்லீம்கள் என்று எங்கள் நாட்டு உள்நாட்டு பிரச்சனையை ஜி-7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்கா…

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிகளை சுகாதார சேவை இயக்குநரகம்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…