Tag: Covid

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில்…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…

திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறதா ?

ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். மாநிலங்களுக்கான…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில்…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு…

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…

ராகுல் காந்தி ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை ?

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது. பின்னர், 60 வயதுக்கு…

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…