Tag: Covid

4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பூஜ்ஜியமானது கொரோனா… தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 39 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 24, செங்கல்பட்டில் 12, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.…

கொரோனா ஊரடங்கின் போது அவசர உதவி கேட்டு 13,034 பேர் மட்டுமே அழைப்பு… உள்துறை அமைச்சக குறிப்பில் தகவல்…

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் மட்டும் 34 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று மொத்தம் 18,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்த நிலையில் 334…

ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில்…

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய…

தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று… சென்னையில் மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று…

தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…