4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பூஜ்ஜியமானது கொரோனா… தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 39 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 24, செங்கல்பட்டில் 12, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.…