Tag: Covid-19

சொந்த நாட்டை விட பல மடங்கு தடுப்பூசி உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது: ஐநாவில் இந்தியா தகவல்

ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக…

27/03/2021 7/30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 19 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 19லட்சத்து 8ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,86,04,638 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்…!

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவல்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை

ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு…

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…

கொரோனா பரவலின் 2வது அலை ஏப்ரல் மத்தியில் உச்சத்தை எட்டும் -100 நாட்கள் நீடிக்கும்… எஸ்பிஐ ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின்…

கொரோனாவுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை…

உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத், குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று…..!

டேராடூன்: உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…