Tag: Covaxin

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும்…

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 9446: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 9446 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று…

உ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,…

கோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது? : பாரத் பயோ டெக் விளக்கம்

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கி உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா…

தொழில்நுட்ப குறைபாடுகள், போதிய பயிற்சியின்மை: தமிழகம் முழுவதும் 292 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீண்

சென்னை: தொழில்நுட்ப குறைபாடுகள், சுகாதார ஊழியர்களிடமிருந்து தடுப்பூசி செலுத்துவதற்கான தெளிவான பதில் இல்லாததால், தமிழகத்தில் 292 தடுப்பூசி டோஸ் வீணடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16ம் தேதி முதல்…

தமிழகத்தில் இன்று 3030 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் 3030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று தொடங்கியது. முதல்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!

திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும்…

கோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்

டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது…

பரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு

டில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா… வீடியோ

லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா, தானும்…