Tag: Covaxin

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை…

பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்தியாவில்…

நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…

அரியானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர்: 6 நாட்களுக்கு பின் திடீர் மரணம்

சண்டிகர்: அரியானாவில் 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அம்மாநிலத்தின் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி.…

23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி…

பாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது! ஆய்வு தகவல்..,

டெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…

21/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,11,719 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,11,719 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதியதாக 15,270 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில்…