லோக்பால் உறுப்பினர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
புது டெல்லி: லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது…
புது டெல்லி: லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது…
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத்…
சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,17,027 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 3,64,60,219 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…
பெல்ஜியம்: பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட…
கரூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96வயது மூதாட்டி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக எந்தவொரு புதிய தொற்றும் கண்டறியப்படாத நிலையில் விரைவில் பச்சை…
சென்னை: தமிழகத்தில் நீதிமன்றங்களை முழுமையாக நடத்தலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி நாளை தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக…
புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…
நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…