Tag: Coronavirus

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் – முதல்வர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

டெல்லி: கொரோனா தொற்று குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 2 நிமிடம்…

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். கடலூர்…

சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்: 90 பேர் போலீஸ் விசாரணையில் சிக்கினர்

சென்னை: சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியை சென்னை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ம்…

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு… மத்தியசுகாதாரத்தறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய…

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…

கொரோனா தீவிரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேர் பாதிப்பு..

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

முழு ஊரடங்கா? 15ந்தேதி மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 15ந்தேதி (திங்கட்கிழமை) மருத்துவநிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது….

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை…

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,…