Tag: Coronavirus

கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா: 80 மாணவர்களுக்கு தனிமையில் சிகிச்சை

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன்…

தமிழகத்தில் ஜூன் மாதம் 4மடங்கு அதிகரித்து உச்சம்பெற்ற கொரோனா… முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 4 மாதத்தில் இந்த மாதம் ( ஜூன் மாதம்) தான் உச்சம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் வரை…

பீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா

பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில்…

பொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5லட்சத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம்… ராதாகிருஷ்ணன்

சென்னை; கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இன்று கொரோனா தீவிரமடைந்து வரும்…

கொரோனா பாதிப்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த…

கொரோனா சோதனையில் சாதனை படைத்த தமிழகம்… இதுவரை 10,42,649 பேருக்கு சோதனை செய்து நாட்டிலேயே முதலிடம்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…

சபாஷ்: ஒரே மாதத்தில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சேலம் அரசு மருத்துவமனை…

சேலம்: கொரோனா தொற்று ஊரடங்கு அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற அத்தயாவசிய உதவிக்கு மக்கள்…

பதஞ்சலியின்  கொரோனா மருந்துக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு உத்தரவு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில் மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ்…