கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா: 80 மாணவர்களுக்கு தனிமையில் சிகிச்சை
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன்…