Tag: Coronavirus

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

10ந்தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! விக்கிரமராஜா

சென்னை: தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம்…

திரிபுரா முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி

திரிபுரா: கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு…

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெற வாய்ப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைநகர் வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன. பாராளுமன்ற…

மயிலாடுதுறை திமுக எம்பி சே.ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திமுக எம்.பி. சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக,…

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…

52,972 பேர் பாதிப்பு: நேற்று கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்,…

6-ந்தேதி மதுரையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து…