23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு…
டெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.…
லண்டன்: பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவ…
டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும்…
பீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருப்பதற்கான…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,…
லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா, தானும்…
மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார். கொரோனா…